திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற மாநில அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டி : ஈரோடு மாவட்ட அணி சாம்பியன்

Aug 21 2017 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற மாநில அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில், ஈரோடு மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அவினாசியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இரட்டையர் இறகுபந்து போட்டி நடைபெற்றது. கடந்த சில தினகங்களாக நடைபெற்ற இந்த போட்டியில், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 65 அணிகள் கலந்து கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்-தினேஷ் ஜோடி வெற்றிபெற்றது. கோவையைச் சேர்ந்த அஜய்-பாலசுந்தரம் ஜோடி இரண்டாம் பரிசு பெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், கோப்பையும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00