தூத்துக்குடியில் நடைபெற்ற மாணவர்களுக்கான மாதாந்திர வியைாட்டுப் போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Aug 23 2017 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் நடைபெற்ற மாணவர்களுக்‍கான மாதாந்திர வியைாட்டுப் போட்டிகளில் 200க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்‍குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்‍கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற ஜூனியர் தடகளப் போட்டியில், சுமார் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தடகளம் மட்டுமின்றி, நீச்சல், வாலிபால், மற்றும் ஸ்குவாஷ் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00