மங்கோலியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி : தருமபுரியை சேர்ந்த எஸ். பிரசாத் 4-வது இடம் பிடித்து சாதனை

Oct 15 2017 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

மங்கோலியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தருமபுரியை சேர்ந்த எஸ். பிரசாத் 4வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தருமபுரியை அடுத்த கீழ்நாயக்கன்பட்டியை சேர்ந்த எஸ். பிரசாத் என்பவர் கடந்த 7ம் தேதி மங்கோலியாவில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் அமெரிக்கா, ஜப்பான், மங்கோலியா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடுமையாக நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்று 4வது இடத்தை பிரசாத் பிடித்தார். நேற்று முன்தினம் நாடு திரும்பிய அவருக்கு தருமபுரி மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கழக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் கழக தலைமை நிலைய செயலாளர் திரு. பி. பழனியப்பன் ஆகியோர் ஆணழகன் பிரசாத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00