டென்மார்க்கில் பறவைக் கூட்டங்களோடு பறவையாக ஒருவர் பாரா கிளைடரில் பறந்து சாகஸம்

Oct 19 2017 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

டென்மார்க்கில் பறவைக் கூட்டங்களோடு ஒரு பறவையாக, பாரா கிளைடரில் பறந்து ஏரோபாட்டிக் பாராகிளைடிங் சாம்பியன் ஒருவர் சாகஸம் நிகழ்த்தியுள்ளார்.

வானில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றாக சேர்ந்த வண்ணமயமான காட்சிகளை உருவாக்கும். பறவைகள் கூட்டமாக பறந்து திரியும் காட்சிகள் காண்போரை மெய்மறக்கச் செய்யும், அந்த பறவைக்கூட்டங்களோடு பறவையாக வானில் சிறகடித்து பறக்க ஆசைப்பட்ட பாராகிளைடிங் சாம்பியனான ஹாராசியோ லாரன்ஸ் என்பவர், டென்மார்க்கில் உள்ள தாண்டர் மார்க்ஸ்கின் என்ற பகுதியில், பாராகிளைடரில் பறந்து சாகஸம் நிகழ்த்தியுள்ளார்.

ஐந்து முறை ஏரோபாட்டிக் பாராகிளைடிங் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இவர். ஆயிரக்கணக்கான பறவைகளோடு தானும் ஒரு பறவையாக பறந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00