கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டி : பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Nov 12 2017 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற, மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டிகள், கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில், 4 வகையான போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு வயது பிரிவிலும் 6 மாணவ, மாணவிகள் என, மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில் பங்கேற்பர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00