நீலகிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி : 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்பு

Nov 26 2017 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 300க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நீலகிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் குன்னூரில் இரண்டு நாட்களுக்‍கு நடைபெறுகிறது. இதில் குன்னூர், உதகை, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்‍கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்‍குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இப்போட்டியில் ஓம்காராசானம், காந்தாராசனம் உள்ளிட்ட 28க்‍கும் மேற்பட்ட ஆசனங்களை மாணவர்கள் ஆர்வமுடன் செய்து காண்பித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருத்தங்கல் குளோரின் மெட்ரிக்‍ பள்ளியும், தனிநபர் சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் மாணவர் சதீஸ்குமார் என்பவரும் பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00