இந்திய-இலங்கை அணிகள் மோதும் கடைசி 20-20 - ஹாட்ரிக்‍ வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி தீவிரம்

Dec 24 2017 7:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான கடைசி டுவென்டி-20 போட்டி, மும்பையில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று, இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டுவென்டி-20 போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி-20 தொடரை இழந்த இலங்கை அணி, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்போடு களம் காண உள்ளது. அதேவேளையில், ஹாட்ரிக் வெற்றி பெறும் நோக்கோடு இந்திய அணியும் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00