மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி : திருப்பூர் மாணவி தங்கப் பதக்கம் வென்றார்

Feb 1 2018 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில், திருப்பூரை சேர்ந்த மாணவி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளார்.

மலேசியாவில், 6-வது சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டிகள், கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில், இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி, பல்வேறு ஆசனங்களை செய்து தங்கப் பதக்கமும், மேலும் 2 பிரிவுகளில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பைகளையும் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மாணவி வைஷ்ணவி பெருமை சேர்த்து உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00