சர்வதேச அளவில் யோகா போட்டி : தங்கப் பதக்கம் வென்ற ஈரோடு -நாமக்கல் மாவட்ட வீரர்கள்

Feb 15 2018 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற ஈரோடு -நாமக்கல் மாவட்டத்தை ‍‍சேர்ந்த வீரர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூடானில் நடைபெற்ற சா்வதேச தெற்காசிய தங்க கோப்பை போட்டியில் 8 விதமான போட்டிகள் நடைபெற்றது. இதில் யோகா போட்டியில் இந்திய அணியின் சார்பில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஹா் னிஷா, பிரிதி க்ஷா, வே தவி, சம் யுக்தா, கஷன் ராஜ், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா். அனைத்து வயதிற்குட்பட்ட பிரிவுகளில் இவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், தங்க பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய வீரர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தமிழக அரசு தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என கோரிக‌்கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00