இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் ஸ்பெயின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்

May 21 2018 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், ஸ்பெயின் ரஃபேல் நடால் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் ரோம் நகரில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் ரஃபேல் நடால், 2 இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ்வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை 6-க்‍கு ஒன்று என்ற செட்கணக்‍கில் நடாலும், 2-ம் சுற்றை 1-க்‍கு 6 என்ற கணக்‍கில் ஸ்வேரேவ்வும் கைப்பற்றினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்‍கொண்டது. இதனால் வெற்றியை தீர்மானிக்‍கும் இறுதிச் செட்டில் இரு வீரர்களும் அனல் பறக்‍கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 6-க்‍கு 3 ​என்ற செட்கணக்‍கில் மூன்றாது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்‍கில் வெற்றி பெற்று, ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00