அனைவருக்கும் கல்வி" என்பதை வலியுறுத்தி சென்னையில் மாரத்தான் போட்டி : சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்பு

Aug 19 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

"அனைவருக்கும் கல்வி" என்பதை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை பெசன்ட் நகரில் தனியார் பள்ளி சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் நிகழ்வில் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த மாராத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதங்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பள்ளியில் பயின்று வரும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00