கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஆஸ்திரேலியாவில் பதாகைகள் ஏந்தி ஆதரவு கோரிய தமிழக இளைஞர்கள்

Nov 26 2018 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழக இளைஞர்கள் 4 பேர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி, சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் 4 பேர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தனர். "டெல்டாவை பாதுகாப்போம்", "தமிழக விவசாயிகளை பாதுகாப்போம்", "கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மைதானத்தில் நிதி திரட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00