உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் : பி.வி. சிந்து, சாய்னா நேவால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம் - இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் அடுத்த சுற்றுக்கு தகுதி

Aug 22 2019 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கணைகள் பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சீன தைபே வீராங்கணை பாய் பூபோவை 21-14, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 21-10, 21-11 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் சொராயா தி விஷ் எஜ்பெர்கனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00