ராமநாதபுரத்தில் மஞ்சுவிரட்டு போட்டி : ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Aug 26 2019 9:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கண்ணன் கோவிலில், கோகுலஷ்டமி திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்‍கப்பட்டன. 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, காளைகளை விரட்டி பிடித்தனர்.

மஞ்சு விரட்டில், அடங்காமல் திமிறிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00