அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா - உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில், வடகொரிய வீரரை வீழ்த்தியதால் முன்னேற்றம்

Sep 19 2019 8:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில், 65 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வடகொரியாவைச் சேர்ந்த ஜோங் சன்னை எதிர்கொண்டார். இதில் 8-க்கு 1 என்ற புள்ளி கணக்கில் ஜோங் சன்னை வீழ்த்தி, பஜ்ரங் புனியா வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். மேலும், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 65 கிலோ எடைபிரிவின் இறுதிச் சுற்று, நாளை நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00