இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 2வது டெஸ்ட் கிரிக்‍கெட் : இரு அணி வீரர்களும் தீவிர வ‌லைப்பயிற்சி

Oct 9 2019 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் நாளை தொடங்க உள்ளது. இதையொட்டி, இந்தியா - தென்னாப்பிரிக்க அணி வீரர்கள், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளை நடைபெறும் போ‌ட்டியில், இரண்டு அணி வீரர்களும் முழுத் திறமை‌​யை வெளிப்படுத்துவார்கள் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00