பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது : முன்னாள் நடுவர் சைமன் டபுல் பேட்டி
Nov 7 2019 7:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று ஐ.சி.சி.யால் ஐந்து முறை சிறந்த நடுவருக்கான விருதை பெற்ற, முன்னாள் நடுவர் சைமன் டபுல் தெரிவித்துள்ளார்.