ஈரோடு மாவட்டத்தில் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் மரங்கள் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு - 300க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம்

Nov 25 2019 8:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் மரங்கள் வளர்ப்பு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், ஐந்து கிலோமீட்டர் தூரத்தை 26 நிமிடங்களில் கடந்து சக்திவேல் என்ற மாணவர் ஆண்கள் பிரிவில் முதல் பரிசையும், பெண்கள் பிரிவில் கீர்த்தனா என்ற மாணவி முதல் பரிசையும் பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00