கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்குவது குறித்து, ஜனவரி வரை தன்னிடம் எதுவும் பேசவேண்டாம் - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வேண்டுகோள்

Nov 28 2019 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிரிக்கெட்டில் தான் மீண்டும் களமிறங்குவது குறித்து, வரும் ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்க வேண்டாமென இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டியின்போது தன் மீது ஏற்பட்ட விமர்சனங்களுக்கு இதுவரை பதிலளிக்காத தோனி, உலகக்கோப்பைக்கு பின்னர் எந்த போட்டி தொடரிலும் பங்கேற்கவில்லை. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது, அவர் மீண்டும் களமிறங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வரும் ஜனவரி மாதம் வரை தம்மிடம் இந்த கேள்வியை கேட்காதீர்கள் எனப் பதிலளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00