டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்குடி, மதுரை அணிகளை தகுதி நீக்கம் செய்ய பி.சி.சி.ஐ முடிவு
Dec 7 2019 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற டி.என்.பி.எல். போட்டியின்போது, தூத்துக்குடி-மதுரை அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையின்போது, இந்த சூதாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 அணிகளை தகுதி நீக்கம் செய்ய பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.