டி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு

Dec 7 2019 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல்லில், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற டி.என்.பி.எல். போட்டியின்போது, தூத்துக்‍குடி-மதுரை அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையின்போது, இந்த சூதாட்டம் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது. ​சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00