தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை
Mar 11 2020 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள், பாராசூட் மூலமாக பறந்து சாதனை படைத்துள்ளனர்.
வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் Parasailing நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் இந்த சாதனையில் ஈடுபட்டனர். வரும் 15-ம் தேதி வரை பாராசூட் மூலம் பறந்து மாற்றுத்திறனாளிகள் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். Parasailing செய்தது புதிய அனுபவமாக இருந்ததாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தெரிவித்தனர்.