கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை வீரர்கள் : தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா

Apr 5 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை வீரர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து 152 வீரர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வீரர்களின் மன உறுதியை அதிகபடுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00