சதாப்தி விரைவு ரயிலில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
Mar 19 2023 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், சதாப்தி விரைவு ரயிலில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லி - அஜ்மீர் செல்லும் சதாப்தி விரைவு ரயிலில்
ஆய்வு மேற்கொண்ட அவர், பயணிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் ரயில்கள் உரிய நேரத்தில் இயக்குவதாகவும், முன்பைவிட தற்போது ரயில்
தூய்மையாக உள்ளதாகவும் பயணிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் சோதனைக்கு பிறகு விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.