காணும் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் : சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Jan 17 2019 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா, எலியாட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, மகாபலிபுரம் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து எமது செய்தியாளர் ராம்குமார் தரும் தகவல்களை கேட்கலாம்...