கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதற்றமடைவது ஏன்? - அவசரஅவசரமாக போலீஸ் விசாரணைக்‍கு உட்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்றும் டிடிவி தினகரன் கேள்வி

Jan 17 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவசரஅவசரமாக போலீஸ் விசாரணைக்‍கு உட்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்று கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சுவாமிமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதற்றமடைவது ஏன்? என்றும் அவர் வினவியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00