கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் : இந்திய குடியரசு கட்சித்தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தல்

Jan 17 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்திய குடியரசு கட்சித்தலைவர் திரு.செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00