நெல்லை மாவட்டம் பணகுடியில் பொங்கல் விழா போட்டி : 45 கிலோ உரலை தூக்கி பெண்கள் அசத்தல்

Jan 17 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில், 45 கிலோ உரலை தூக்‍கி பெண்கள் அசத்தினர்.

பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில், மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்‍கு அதிக எடை கொண்ட உரல் தூக்‍கும் போட்டி நடைபெற்றது. இதில், 45 கிலோ உரலை தூக்‍கி ஏராளமான பெண்கள் அசத்தினர். அதேபோல், இளைஞர்கள், 114 கிலோ இளவட்டக்‍கல்லை தூக்‍கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இளவட்டக்‍கல்லை தூக்‍கி 2 முறை கழுத்தைச் சுற்றிய தங்கராஜ் என்பவருக்‍கு முதல் பரிசும், ஒரு முறை கழுத்தை சுற்றிய செல்லப்பாண்டிக்‍கு 2வது பரிசும் வழங்கப்பட்டது. உரல் தூக்‍கும் போட்டியில், மகாலட்சுமி என்பவருக்‍கு முதல் பரிசும், பத்மபிரியா என்பவருக்‍கு 2வது பரிசும் வழங்கப்பட்டன. இப்போட்டிகளை பொதுமக்‍கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00