கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டிற்கு ஆளான எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் : கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேட்டி
Jan 18 2019 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டிற்கு ஆளான எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.