சென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்

Feb 14 2019 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புக்‍கள் பாலகிருஷ்ணனால் திருடப்பட்டிருப்பதாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடலின் கை, கால்கள் மட்டும் கண்டெடுக்‍கப்பட்ட நிலையில், அவரது தலையை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்‍கில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மகளின் கிட்னி, இதயம், கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பாலகிருஷ்ணன் எடுத்திருப்பதால்தான் அவளது தலையும், உடலும் இதுவரை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய சந்தியாவின் தாயார், பால்கிருஷ்ணனின் உறவினர்கள் தனது மகளை கொடுமைப்படுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இந்த கொலையை பாலகிருஷ்ணன் கூட்டாக செய்திருப்பதாகவும் பிரசன்னகுமாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00