அம்மாவின் பெயரை சொல்லிக்‍கொண்டு, மக்களையும், தொண்டர்களையும் மறந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அரசு கூட்டணி அமைத்துள்ளது - டிடிவி தினகரன் பேச்சு

Feb 22 2019 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மாவின் பெயரை சொல்லிக்‍கொண்டு, மக்களையும், தொண்டர்களையும் மறந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அரசு கூட்டணி அமைத்திருப்பதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள திரு.டிடிவி தினகரன், கள்ளக்‍குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்‍கு உட்பட்ட வெள்ளிமலையில் இன்று எழுச்சியுரை ஆற்றினார். அப்போது, அம்மாவின் பெயரை சொல்லி எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும், அம்மா எதிர்த்த திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00