திமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
Feb 25 2019 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.