தமிழகத்தில் நிலவும் ஊழலை உலகம் கவனிக்கிறது : வந்து பார்க்கட்டும்; மோதிப் பார்க்கட்டும்; அப்போது தெரியும் - நடிகர் கமல்ஹாசன்
Feb 22 2019 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் திரு. கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி ஓராண்டு ஆன நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சிக் கொடியை ஏற்றி, கூட்டத்தினரிடையே ஊரையாற்றினார். மோதிப் பாருங்கள் அப்போது தெரியும், இனிமேதான் எனது பேச்சு அதிகரிக்கும் என, வழக்கத்தைவிட சற்று, காரசாரமாகவே பேசினார், கமல்ஹாசன்.