தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி கருப்புக் கொடியுடன் போராட்டம் : தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை

Mar 19 2019 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி அருகே அடிப்படை வசதி செய்து தரக் கோரி கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தேர்தலை புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிழகாலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும், தமிழகஅரசு நடவடிக்கை எடுக்காததால், அக்கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி, ஊர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00