ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பு

Mar 20 2019 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.தாம்பரம் நாராயணன், இன்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.

நாடாளுமன்ற மக்‍களைவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்களுக்‍கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெருவாரியான வாக்‍குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ள, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.தாம்பரம் நாராயணன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர், நங்கநல்லூர் நேரு பார்க் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்வதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்தார், மேலும் மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளையும் அவர் பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00