திருவாரூரில் நாகை நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு : 101 அடி உயரமுள்ள கொடிமரத்தில் கழகக் கொடி ஏற்றிவைப்பு

Mar 21 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூரில், நாகை நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்‍கான அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமை தேர்தல் அலுவலகம் திறக்‍கப்பட்டு, 101 அடி உயரமுள்ள கொடிமரத்தில் கழகக்‍ கொடி ஏற்றி வைக்‍கப்பட்டது.

நாகப்பட்டினம் நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் தலைமை தேர்தல் அலுவலகம், திருவாரூரில் வடக்‍கு ராஜவீதியில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ்.காமராஜ் தலைமையில் திறக்‍கப்பட்டது. முன்னதாக, 108 மூலிகைகளுடன் கணபதி ஹோம பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் அலுவலகத்தில் அமைக்‍கப்பட்டிருந்த 101 அடி உயர கொடிக்‍கம்பத்தில் கழகக்‍ கொடியை திரு. எஸ். காமராஜ் ஏற்றிவைத்து, பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் செல்வி செங்கொடி, கழக அமைப்புச் செயலாளர் திரு. சிவாராஜமாணிக்‍கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00