வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா எவ்வாறு செய்வது குறித்து ஓ.பி.எஸ். - இபிஎஸ். தரப்பினர் பேசும் வீடியோ காட்சி
Apr 17 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எடப்பாடி தரப்பைச் சேர்ந்தவருமான கோ.வி.சம்பத்குமார் என்பவர் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா எவ்வாறு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டணி கட்சியினரிடையே அவர் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.