மோடி ஆட்சியில் தமிழக உரிமைகள் அனைத்தும் பறிக்‍கப்பட்டுள்ளன - சென்னை அடையாறில் தனது வாக்கை பதிவு செய்தபிறகு டிடிவி தினகரன் ​செய்தியாளர்களுக்‍கு பேட்டி

Apr 19 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

மோடியின் ஆட்சியில் தமிழக உரிமைகள் பாதிக்‍கப்பட்டுள்ளதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்‍கள் தங்களுடன் இருப்பதாகவும், தங்களுடைய செயல்பாடுகளை அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை அடையாறில் தாமோதரபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்‍குச்சாவடிக்‍குச் சென்று திரு.டிடிவி தினகரன் வாக்‍களித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக உரிமைகள் பாதுகாக்‍கப்பட வேண்டும் என்பதே மக்‍களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது என தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினருக்‍கு சொந்தமான கட்டடத்தில் எப்படி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் பணம் வைக்‍க முடியும் என திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். அந்த கட்டடத்தில் வைக்‍கப்பட்டிருந்த பணத்தை அ.தி.மு.க.வினர் விநியோகம் செய்யும்போது தடுத்ததற்காகவே அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் மீது வழக்‍கு தொடரப்பட்டுள்ளதாகவும் திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ








சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00