பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை
Apr 22 2019 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டுமென, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் நிர்வாகமாகவே செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.