கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு

May 22 2019 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யம் சார்பில் திண்டுக்‍கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்‍கப்பட்டது.

திண்டுக்‍கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மக்‍கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள் இதுதொடர்பாக புகார் மனு அளித்தனர். அதில், நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரம்பு மீறி பேசியதாகவும், இவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் மீது வழக்‍குப்பதிவு செய்ய வேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00