சென்னை மெரினா கடற்கரையில் 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி பலி

May 22 2019 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மெரினா கடற்கரையில், 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி, தலை சிதறி பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த, பத்மநாபன் - முத்துலஷ்மி தம்பதியினர், சென்னை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் எதிரேயுள்ள கடற்கரை மணல் பகுதியில், பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் பிரணவ் அப்பகுதியில் விளையாடிக்‍ கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக, ராட்டினம் மோதி தலை சிதறி, சம்பவ இடத்திலேயே சிறுவன் பிரணவ் உயிரிழந்தான்.

இச்சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவுச்செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00