ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சி - தூத்துக்குடியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

May 21 2019 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி நகரம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, எடப்பாடி பழனிச்சாமி அரசு அடக்குமுறையை ஏவியதில், 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் போலீசார், நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் 26 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00