வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சர்ச்சை : கழக வேட்பாளர் இ. மகேந்திரன்
May 22 2019 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை கழக வேட்பாளர் இ. மகேந்திரன் நேரில் பார்வையிட்டார்.