எல்.இ.டி விளக்‍குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழல் - பதவி நீக்‍கக்‍‍கோரி ஆளுநர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் எம்.எல்.ஏ. புகார்

May 22 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஊராட்சிமுதல் மாநகராட்சி வரை எல்.இ.டி விளக்‍குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழக ஆளுநரிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பதவியிலிருந்து நீக்‍க வேண்டும் என்றும் அவர், அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00