துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் படங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மலர் தூவி அஞ்சலி
May 22 2019 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் படங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி கிழக்கு பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பகுதி செயலாளர் திரு. எட்வீன் பாண்டியன் தலைமையில் கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி நடத்தினர்.