தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் - முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மொபைல் ஆப் வசதி : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

May 22 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்‍கு வாக்‍கு எண்ணிக்‍கை தொடங்கும் என்றும், வாக்‍கு எண்ணிக்‍கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்‍கப்படும் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையத்தின் மொபைல் ஆப் மூலம் முடிவுகளை உடனுக்‍குடன் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக்‍ கூறினார். திருவள்ளூர் தொகுதியில் அதிகபட்சமாக 34 சுற்றுகளாக வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00