ஓ.பி.எஸ் தனது மகனுக்காக ரூ. 400 கோடிவரை செலவு : அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
May 24 2019 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி தொகுதியில் தனது மகனுக்காக ஓ.பி.எஸ் சுமார் 400 கோடிவரை செலவு செய்துள்ளதாக, விளாத்திகுளம் தொகுதி சுயேட்சை வேட்பாளரும், அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான திரு.மார்க்கண்டேயன் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.