மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் துரோகம் இழைத்துவிட்டது : கழக அமைப்புச்செயலாளர் பழனியப்பன் பேட்டி
May 24 2019 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் துரோகம் இழைத்துள்ளதாகவும், தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்கவுள்ளதாகவும் கழக அமைப்புச்செயலாளர் திரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.