தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் அறிவிப்பதா? - தண்ணீர் பஞ்சம் குறித்து தமிழக அரசு முரண்பட்ட கருத்துக்கள் : திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் விமர்சனம்

Jun 20 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அமைச்சர் ஒருபுறமும், தண்ணீர் பஞ்சம் குறித்து அவசர ஆலோசனை என எடப்பாடி பழனிச்சாமி மறுபுறமும் முரணான கருத்துக்களை தெரிவித்து வருவதாக திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரு. கரு. பழனியப்பன், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என விமர்சித்துள்ளார்.

ராஜராஜ சோழன் நிலத்தை எடுத்தாரா? இல்லையா என்ற சர்ச்சைக்குரிய வாதம் இன்றைக்கு அவசியமற்றது என்று குறிப்பிட்ட திரு. பழனியப்பன், தஞ்சாவூரில் மீத்தேன் எடுத்து, நம் மக்களின் நிலத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் அபகரித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00