திருமணம் செய்வதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல் : தன்னுடைய தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை நிலானி புகார்
Jun 21 2019 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடையாளம் தெரியாத நபர்கள், வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தன்னுடைய தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டல் விடுத்து வருவதாக நடிகை நிலானி, பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். தனது மொபைலை, தனக்குத் தெரியாமலேயே ஹேக் செய்து, ஆபரேட் செய்வதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.