நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் அமைச்சர் ராஜலட்சுமி ஆதரவாளர் அராஜகம் : ஊழியர்கள் அதிர்ச்சி

Jun 21 2019 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்துக்‍கழகத்தில், அமைச்சர் ராஜலட்சுமியின் ஆதரவாளர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் பணிமனையில், அமைச்சர் ராஜலெட்சுமியின் ஆதரவாளர் எனக் கூறப்படும் சண்முகராஜ் என்பவர், பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அண்மையில், புளியங்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர் ஒருவர், தனது நண்பரை சந்திக்‍க பணிமனைக்கு வந்துள்ளார். அப்போது, சண்முகராஜ் அவரை வெளியே போகச் சொல்லி மிரட்டியதுடன், காலணியை கழற்றி அடிக்‍க பாய்ந்துள்ளார். மேலும், இதனை தடுக்‍க முயன்ற பாதுகாவலரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அமைச்சர் இருக்கும் வரை தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சண்முகராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00